குறள்
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ."
    - திருவள்ளுவர் (திருக்குறளில் முதலாவதுக் குறள்)

                                                                             சொற்பொருள்  விளக்கம்
முதல் எழுத்து மிச்ச எழுத்தெல்லாம் முன்னோடிப்போய் வழி அமைத்தும்போழுது, தேவன் முழு உலகத்தை நடத்திச் செல்கிறார்.
                                        

இந்தக்குரல் தேவனின் திறனையும் சக்தியையும் கூறுகிறது. நமக்கு ஏதாவது ஓர் கஷ்டம் வந்தால், நம் தேவன் உ தவி செய்வார். நம்பிக்கையோட இருந்தால், அவர் அவரின் சக்தியைப்   பயன்படுத்தி  எங்களை  உதவிசெய்வார்.
 
                                                                     -வினுஷா அம்பிகைப்பாகன்

Ingen kommentarer:

Legg inn en kommentar