தமிழை வளர்ப்போம்!
 ஓர் விதையை ஊட்டிவளர்த்து அக்கறையுடன் அல்லும் பகலும் மனதில் ஊர்வத்துடன் கவனித்தல் செலுத்தினால், அந்த விதை உன் பொறுமையைப் பொருத்துக் காலம் கடர்ந்து ஓர் அழகானப் பூவாய் மாரிவிடும். அதைப் போல் நம் இனிமையான, அழகானத் தமிழ்மொழி. அதை மனதில் ஊட்டிவளர்தால், ஒரு நாள் உங்கள் தமிழ் வளர்ந்து  வளர்ந்து பூவைப்போல் அழகாக மாறிவிடும். அது மற்றும் அல்ல, இசையாவும் மாறிவிடும்!
                                                                                                                                               

                                                                                                           "நுவரெலியாவில் எடுத்தப் படம்"
                                                                                                       -வினுஷா அம்பிகைப்பாகன்

Ingen kommentarer:

Legg inn en kommentar