காசி ஆனந்தன் கவிதை

கடற்கரை

உடல் நலம் தேடி

காற்றுவாங்க வந்து போகும்

பெரியஇடத்து மாடிகள்

இங்கேயே நோயோடும் நொடியோடும்

ஒடுங்கி கிடக்கும் மீனவர் குடிசைகள்




Josephine

2 kommentarer:

  1. சமூகக் கருத்தொன்றை இலகுவான எழுத்தில் விதைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்களும், தொடர்ந்து எழுத வாழ்த்துக்களும்.

    SvarSlett
  2. நல்லதொரு சிந்தனையை ஊட்டும் கவிதையை தேர்ந்தெடுத்து பதிவிட்டுள்ளீர்கள்.

    மகிழ்ச்சி,

    அன்புடன்,

    விஜய்

    SvarSlett