தமிழ்

தமிழ்மொழி இனிமையானது,தொன்மையானது,வளமானது,கற்பதற்கு எளிமையானது என்பன எல்லாம் அனைவரும் அறிவார்.தமிழ் இந்திய மொழிகளின் தாய்.ஏன்? உலக மொழிகளின் தாய். கல்வியிலும்,கடவுள்வளிபடிலும்,தமிழ் மொழி என்று அரசு செய்கிறதோ,அன்றுதான் தமிழ் மீண்டும் மலர்ச்சி பெறும் நாளாகும்.


வேளாஜினி

3 kommentarer:

  1. உண்மைதான் வேளாஜினி!

    கல்வியிலும், கடவுள் வழிபாட்டிலும் தமிழ் இருப்பதால் தமிழ் தொடர்ந்து வாழும். உங்கள் ஆக்கங்களுக்கு பாராட்டுக்களும், தொடர்ந்து எழுத வாழ்த்துக்களும்.

    SvarSlett
  2. வேளாயினி தங்களது முயற்சி பாரட்டுக்குரியது. இருப்பினும் எழுத்து பிழைகளை சரிபார்த்து பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    நன்றி,
    அன்புடன், விஜய்

    SvarSlett